திருப்பூர்:அமரவாதி கரையேறும் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Default Image

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால் அமராவதி அணை வேகமாக நிரம்பிவரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது வெள்ளம் தொடர்பாக உதவிக்கு 1077 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்