திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி சிகிச்சை பலனின்றி பலி…!

Default Image

திருநெல்வேலியில் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி சிகிச்சை பலனின்றி பலியானது.

திருநெல்வேலியில் ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவமனையில் கண் தெரியாமல் தனியாருக்கு சொந்தமான பெண் யானை சுந்தரி சிகிச்சை பெற்று வந்தது.பின்னர்  சிகிச்சை பலனின்றி பெண் யானை சுந்தரி மரணமடைந்தது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்