திருநெல்வேலியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது !

Default Image

திருநெல்வேலியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ. 3 லட்சம் மதிப்பில்லான கள்ள நோட்டுகளை தென்காசியை அடுத்த குற்றாலத்தில் புழக்கத்தில் விட முயன்ற இருவரை தென்காசி காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்