திருச்சி முக்கொம்பில் 9 மதகுகள் உடைந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மதகுகள் சீரமைக்கும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்தார். முக்கொம்பில் உடைந்த 9 மதகுகளையும் முதல்வர் பார்வையிட்டு ரூ.455 கோடி செலவில் புதிய கதவணைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.இந்த நிலைந்த நிலையில் மதகு உடைந்த இடத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…