திருச்சி மாவட்டத்தில் ஜன.,6ல் பள்ளிகள் திறக்கவில்லை-இந்நாளில் தான் பள்ளிஆட்சியர்

Published by
kavitha
  • தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 6ம் தேதி பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
  • திருச்சி மாவட்டல் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவிடுமுறை என்பதால் ஜன.,6க்கு பதில் ஜன.,7ல் பள்ளி  திறக்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது.அளிக்கப்பட்ட விடுமுறை காட்டிலும் சில நாட்கள் அதிகமாகவே விடுமுறையை கழித்த மாணவ கண்மனிகளுக்கு  பள்ளிகள் ஜன.,4 ல் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையானது பணி தொடர்வதால் ஜனவரி 6ம் தேதி அன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தற்போது அறிவித்துள்ளது.

ஆனால் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 6ம் தேதி அன்று வைணவத் தலமாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளதால் அன்றைய நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகையால் ஜனவரி 6ல் திருச்சி மாவட்டத்தில் பொதுவிடுமுறை என்பதால் அன்று பள்ளிகள் திறக்கப்படாது அதற்கு பதிலாக  திருச்சி மாவட்டத்தில் மட்டும்  ஜன.7-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.திருச்சி மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.,6 பள்ளி திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது

Published by
kavitha

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago