புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்காலிக பாலமும் அடிக்கடி சேதமடைந்ததால் அங்கேயும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதலால் வாகனங்கள் மண்ணச்சநல்லூரில் இருந்து கொள்ளிடம் டோல்கேட் வழியாக சுற்றி திருச்சிக்கு சென்று வருகின்றன. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும், இதேபோல் மண்ணச்சநல்லூரில் படித்து வரும் நொச்சியம் அடுத்துள்ள சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.
தற்காலிக பஸ் நிறுத்தம் அமைத்து பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி-சேலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…