திராவிடத் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காந்தி காலனி மற்றும் தோவாளை தாலுகா காஞ்சா நகர் பகுதிமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்ட வழங்க வேண்டியும். இருளப்பபுரம் அருந்ததியர் மக்களுக்கு சமுதாய நல கூடம் கட்டிதர கோரி பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து திராவிடத் தமிழர் கட்சியினர் கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் மனு அளித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…