தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் சந்தித்தனர்.அவர்களுக்கு ஸ்டாலின் நிலவேம்பு கஷாயம் கொடுத்து வரவேற்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இந்த சந்திப்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஆளும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று டெங்கு காய்ச்சல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், திமுக தலைவருடன் அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும் வரும் 13ஆம் தேதி மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச உள்ளதாக கூடுதல் தகவலையும் தெரிவித்தார்.மேலும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது மற்றும் கூட்டணி குறித்து விரையில் அறிவிக்கப்படும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…