மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரித்தார்.
மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இதன் பின்னர் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.கருணாநிதி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் மிக மூத்த தலைவர்.திமுக தலைவர் கருணாநிதி மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…