திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.மேலும் பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் ஆங்காங்கே அஸ்திக்கு அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு என்றும் தெரிவித்தார்.
பின்னர் ஒவ்வொரு மாநில தலைவருக்கும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை வழங்கினார்கள்.அதன்படி அவரது அஸ்தி தமிழகம் வந்தடைந்தது.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்தினார். தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அஸ்தி கலசத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…