முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தற்போது திமுகவில் உள்ளவர்கள் பதவிக்காக உள்ளனர் என கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் இல்ல திருமண விழா மதுரையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய அழகிரி, தான் அரசியல் தொடர்பாக பேச வேண்டாம் என நினைத்ததாகவும், ஆனால் தற்போது பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் அடுத்த தேர்தல் வரும் போது, யார் திமுகவில் இருப்பார்கள், யார் பதவியில் இருப்பார்கள் என்று தெரியும் என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…