திராவிட இயக்கமே உலகத் தமிழர்களுக்கானது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும்,சினிமா பிரபலங்களும்,பொதுமக்களும் இன்று வரை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து சென்னை மெரினாவில் அவரது உடலுக்கு மீண்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை செம்மொழி திருநாளாக கொண்டாட வேண்டும். பாரத ரத்னா விருதுக்கு முழுமையான தகுதிக்குரியவர் கருணாநிதி.திமுக தலைவர் கருணாநிதியின் லட்சியங்கள், உழைப்பு, பேரன்பு ஆகிய மூன்றையும் கொண்டவர் ஸ்டாலின். ஸ்டாலின் திமுகவின் தலைவராக இருந்து வழிநடத்துவார் என நாடு நம்புகிறது என்று கூறினார்.
DINASUVADU
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…