தற்போது தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிற நிலையில், இதற்க்கு பல வழிகளில் தீர்வு காணப்பட்டாலும், இன்னும் முழுமையான தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில், அமைச்சர் வேலுமணி அவர்கள், வேலூர் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் குடிநீர் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ரயிலில் கொண்டு வரப்படும் குடிநீர் கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…