தினகரன் அணியில் உள்ள அனைவரும் நொந்து போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தினகரன் அணியில் உள்ள அனைவருமே நொந்து போயி உள்ளனர் அவர்கள் எல்லாம் அதிமுகவுக்குத் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த அவர்.தினகரன் அணியில் உள்ளவர்கள் அனைவருமே அதிமுகவுக்குத் திரும்புவார்கள் என்றுத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரு கட்சிகளையும் அதிர்ச்சியடைய செய்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது டிடிவி தினகரனுக்கு பெரும் இழப்பாக கருதப்பட்ட நிலையில் இது குறித்து பல அமைச்சர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…