திண்டுக்கல் அருகே கோவிலில் உண்டியல் கொள்ளை …!போலீஸ் விசாரணை

Default Image

திண்டுக்கல் அருகே  தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூன்று உண்டியல்களை திருடிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்