திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அரசு பள்ளியில் திருமலை கவுண்டம்பாளையம் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த பெண் அங்கு சமையல் செய்துவந்தார்.
இதை பொறுத்துக்கொள்ளாத அங்கு உள்ள வேறு ஜாதி மக்கள் அந்த பெண் சமைக்க கூடாது எண்டு பிரச்சனை செய்தனர். இதை அறிந்து வந்த ஊராட்சி வட்டார அலுவலர் மீனாட்சி அந்த பெண்ணை பணியிடம் மற்ற உத்தரவு பிறப்பித்ததார்.
தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் அரசு பள்ளியில் சமையல் செய்ய பெண் ஒருவருக்கு உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…