தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் அரசு பள்ளியில் சமையல் செய்ய பெண்ணுக்கு எதிர்ப்பு..!

Default Image

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அரசு பள்ளியில் திருமலை கவுண்டம்பாளையம் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்ந்த பெண் அங்கு சமையல் செய்துவந்தார்.

இதை பொறுத்துக்கொள்ளாத அங்கு உள்ள வேறு ஜாதி மக்கள் அந்த பெண் சமைக்க கூடாது எண்டு பிரச்சனை செய்தனர். இதை அறிந்து வந்த ஊராட்சி வட்டார அலுவலர் மீனாட்சி அந்த பெண்ணை பணியிடம் மற்ற உத்தரவு பிறப்பித்ததார்.

தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் அரசு பள்ளியில் சமையல் செய்ய பெண் ஒருவருக்கு உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்