தாய்பால் கொடுப்பதை கட்டாயமாக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

Default Image

தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கபடவேண்டும் எனவும் பேறுகால விடுப்பின் போது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை விசாரிக்கையில் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தாய்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்க கூடாது எனவும், மேலும், பேறுகால விடுப்பின் போது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் பழக்கம் ஏன் கட்டாயபடுத்தபடகூடாது. எனவும் கேள்வி எழுப்பினார்.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்