நவ. 3ம் தேதி தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஏசி சவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் TO தாம்பரத்திற்கு நவ.7 -ம் தேதி மேலும் ஏசி சவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆனது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர்,கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய இடங்களில் ரயிலானது நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.
DINASUVADU
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…