ராமநாதபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத் தலைவர் திருநாவுகரசர் முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன் தற்பொழுது தலைவராக இருக்கும் தேவேந்திரனை, தான் சொன்னதன் அடிப்படையிலேயே மாவட்ட பொறுப்பு வழங்கியதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் மேடையிலேயே எழுந்து சண்டையிட பாய்ந்தார்.
இதனைக் கண்ட திருநாவுக்கரசர் அவரை தட்டி இழுத்து அமைதி காக்கும்படி கூறினார். பின்னர் பேசிய திருநாவுக்கரசர் யார் யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை கட்சி தலைமையே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…