தற்காலிக ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

Default Image

தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் விரைவில் நிரந்தரமாக பணி அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு நிரந்தரமாக பணியமர்த்த ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்