தயார் நிலையில் பிள்ளையார்..!!

Default Image

நெல்லை : 

 
திருநெல்வேலி பாளையம்கோட்டை சாலை ஓரங்களில் விற்பனைக்கு தயார் நிலையில் பிள்ளையார் சிலைகள் உள்ளன.விநாயகர் சதூர்த்தி நெருங்கி வருவதால் அதற்காக சிலை தயாரிப்பு மும்மரமாக நடந்து வருகின்றது.குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டையில் பெரிய பெரிய அளவிலான விநாயகர் சிலை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்