தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று விஷாலுக்கு எதிரானவர்கள் பூட்டு போட்டனர். இதனை கண்டு விஷால் நடிகர் சங்க கட்டடத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முற்ப்பட்டார். இதனால் அங்குள்ள போலிஸிற்கும் விஷால் குழுவினருக்கும் தள்ளு முல்லு ஏற்ப்ட்டு விஷால் கைது செய்யப்பட்டார்.
இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போலிஸ் சீல் வைத்ததது. இதனை எதிர்த்து விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான். இதில் விஷாலுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனை குறிப்பிட்டு ‘விஷாலுக்கு நீதி கிடைத்ததற்காக நீதிமன்றத்திற்கு மீண்டுமொருமுறை நன்றி, என கூறி விஷாலுக்கான ஆதரவை தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…