தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்த உலகநாயகன்!

Default Image

தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று விஷாலுக்கு எதிரானவர்கள் பூட்டு போட்டனர். இதனை கண்டு  விஷால் நடிகர் சங்க கட்டடத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முற்ப்பட்டார். இதனால் அங்குள்ள போலிஸிற்கும் விஷால் குழுவினருக்கும் தள்ளு முல்லு ஏற்ப்ட்டு விஷால் கைது செய்யப்பட்டார்.
இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போலிஸ் சீல் வைத்ததது. இதனை எதிர்த்து விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான். இதில் விஷாலுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனை குறிப்பிட்டு ‘விஷாலுக்கு நீதி கிடைத்ததற்காக நீதிமன்றத்திற்கு மீண்டுமொருமுறை நன்றி, என கூறி விஷாலுக்கான ஆதரவை தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்