தேமுதிக தலைவர் விஜயகாந்த், கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் முன்னிருந்து தீர்த்து வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த கரசங்கால் பகுதியில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கலைத்துறையை வாழ வைக்க தம்மால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
விழாவில் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், விஜயகாந்துடன் கூட்டணி வைக்க வேண்டிய காலம் வந்தாலும் வரலாம் என்று கூறினார்.
திரையுலகில் அள்ளி கொடுத்தவர் எம்ஜிஆர் என்றும் அதை தங்களுக்கு சொல்லி கொடுத்தவர் விஜயகாந்த் தான் என்றும் நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டார்.
விஜயகாந்த் மனைவி பிரேமலதா, நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…