தமிழ்நாட்டில் தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல என்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறுகையில், கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாட்டில் தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல.ஏழைகளுக்கு தமிழ் வழிக்கல்வி, பணக்காரர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி என்ற நிலை உருவாகியுள்ளது, இது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…