தமிழ்நாடு பிரீமியர் லீக் : திருச்சி அணி வெற்றி..!

Default Image

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நேற்று நெல்லையில் தொடங்கியது.இதில்  தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் என் ஜெகதீசன், ஹரி நிசாந்த் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

Image result for தமிழ்நாடு பிரீமியர் லீக் : திருச்சி அணி வெற்றி..!திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.173 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திருச்சி அணி.
பாரத் சங்கர், சுரேஷ் குமார் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் ரூபி திருச்சி வாரியர்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற்றது. நாளைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்