தமிழக அரசு 15-வது நிதிக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது .
அந்த கோரிக்கையில் தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.7,800 கோடி நிதி ஒதுக்கவும் , பழங்கால கோயில்கள் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் சாலை பராமரிப்பு பணிகளுக்காக ரூ.23,465 கோடி நிதி உள்ளாட்சி அமைப்புகளை பராமரிப்பதற்காக ரூ.6,000 கோடி நிதி கோரியுள்ளது . காவல்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.7,875 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளது .
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…