தமிழக அரசு  15-வது நிதிக்குழுவிடம் கோரிக்கை…!

Published by
Venu

தமிழக அரசு  15-வது நிதிக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது .

அந்த கோரிக்கையில் தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.7,800 கோடி நிதி ஒதுக்கவும் , பழங்கால கோயில்கள் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும்  தமிழகத்தில் சாலை பராமரிப்பு பணிகளுக்காக ரூ.23,465 கோடி நிதி உள்ளாட்சி அமைப்புகளை பராமரிப்பதற்காக ரூ.6,000 கோடி நிதி கோரியுள்ளது . காவல்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.7,875 கோடி நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளது .

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago