தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்வதில் தடையாக இருக்காது!அமைச்சர் கடம்பூர் ராஜூ

Default Image

தமிழக அரசு பேரறிவாளனை விடுதலை செய்வதில் தடையாக இருக்காது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிப்பதில் ராகுல் காந்தியின் கருத்தை மத்திய அரசு ஏற்றால் துணை நிற்கும் என்றும்  அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்