தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..! எதற்கு..!

Published by
Dinasuvadu desk

காவலர்கள் பணிச்சுமை, ஆடர்லி முறை ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மற்ற துறையை விட காவல்துறையினருக்கு பணிப்பழு அதிகமாக இருப்பதாகக் கூறிய நீதிபதி கிருபாகரன், அவர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கவோ, அல்லது கூடுதல் பணி நாளுக்கு ஊதியம் வழங்கவோ வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு இணையாக காவல்துறைக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா? என கேள்வி இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

3 mins ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

13 mins ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

37 mins ago

அஜந்தா எல்லோரா திரைப்பட விழா! கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட அசுதோஷ் கௌரிகர்!

சென்னை : பிரபல இயக்குநரும்,தயாரிப்பாளருமான அசுதோஷ் கௌரிகர் 10-வது அஜந்தா எல்லோரா (Ajanta Ellora) திரைப்பட விழாவின் கௌரவத் தலைவராக…

41 mins ago

விடாமுயற்சியை நடு ரோட்டில் விட்டுவிட்டு.. கார் ரேஸில் பறக்க நடிகர் அஜித் திட்டம்!

சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ…

53 mins ago

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…

2 hours ago