உச்சநீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் எச்சரித்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து விடுதிகள் கட்டப்பட்டு இருந்தது.இதனை அகற்ற உச்சநீதிமன்ற மாவட்ட ஆட்சியருக்கு உத்தர்விட்டிருந்தது.இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அம்மாவட்ட ஆட்சியர் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விரிவான விசாரணையை வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர். ஆனால் நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மேற்கொண்டு வருகிறார் இந்த பணியில் உச்சநீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அவர் இடமாற்றம் செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு எச்சரித்து உத்தரவிட்டனர்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…