தமிழக அரசு அத்திக்கடவு – அவிநாசி கூட்டுக்குடீநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் முதல் கட்டமாக 1,652 கோடி ரூபாய் நிதியை செலவிட ஒப்புதல் வழங்கியுள்ளது.
திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குழாய் , மின் இணைப்பு, பம்பிங் முதலியவற்றை அமைத்தல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு தொடர் பராமரிப்புகளை மேற்கொள்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் வெள்ள நீரை, கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விட்டு நீர்நிலைகளை வளம்பெறச் செய்வது அத்திக்கடவு அவிநாசி கூட்டுகுடிநீர் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…