தமிழக அரசு தாமதமின்றி இதை செய்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிட வேண்டும் …!டி.டி.வி.தினகரன்

Default Image

தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி 7 பேரையும் விடுவிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி 7 பேரையும் விடுவிக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.பேரறிவாளன் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் ஜெயலதாவின் விருப்பமுமாக இருந்தது. தமிழக அரசு தாமதமின்றி இதை செய்து உலகெங்கும் வாழும் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்