தமிழக அரசு தென்மண்டல ஐஜி ஷைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகள் 9 பேரை பணியிடமாற்றம் செய்தும் 2 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
காத்திருப்பு பட்டியலில் இருந்த மனோகரனுக்கு திருப்பூர் நகர காவல் ஆணையராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர ஆணையராக இருந்த நாகராஜன், சென்னை பயிற்சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டிஐஜி பாஸ்கரனுக்கு காவல்துறை செயலாக்கப்பிரிவு ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மதுரை தென்மண்டல ஐஜியாக இருந்த ஷைலேஷ்குமார் யாதவ், சென்னை ஆயுதப்படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சண்முக ராஜேஷ்வரன் மதுரை தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரைமாநகர காவல் ஆணையராக டேவிட்சன் வோசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக மகேந்தர் குமார் ரத்தோட் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு ஐஜி பாஸ்கரன், தமிழக காவலர் பயிற்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…