தமிழகம் மத்திய அரசு எந்த நேரத்தில் என்ன செய்யும் என்று நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது ! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
தமிழகம் மத்திய அரசு எந்த நேரத்தில் என்ன செய்யும் என்று நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் சட்டஓழுங்கை காப்பாற்ற இயலவில்லை. அதனால் வன்முறை, கொலை சம்பவம் அதிகரித்து உள்ளது .
மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு மத்திய அரசின் 4 ஆண்டு சாதனையாக அகலபாதலாத்துக்கு சென்றுள்ளது. உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா முதல் இடத்தை பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.