தமிழகம் சமயநல்லிணக்கத்துக்கு முன்மாதிரி மாநிலம்!முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சமய நல்லிணக்கத்துக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக  பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், அதிமுக சார்பில் வியாழனன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்