தமிழகத்தில் போலி வாக்காளர்கள் 5,77,186 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
இது குறித்து தெரிவித்த தேர்தல் ஆணையம் தமிழகத்தில் போலி வாக்காளர்கள் 5,77,186 லட்சம்பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . இதில் உயிரிழந்ததால் 1,84,439 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இடம்பெயர்ந்ததால் 3,17,189 லட்சம் பேரும், 2 முறை இடம் பெற்றதால் 75,558 ஆயிரம் பேரும் மொத்தமாக 5,77,186 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…