தமிழக அரசு தமிழகத்தில் உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டட அனுமதி பெறாத பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் , 2019 மே 31ஆம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் செல்லுபடியாகும்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…