பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைதூரக்கல்வி பட்டியலில் தமிழகத்தில் 3 பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயர்கல்வி தரத்தை கண்காணிக்க, மேம்படுத்த மத்திய அரசின் மனிதவளதுறையின் கீழ் பல்கலைக்கழக மானியக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு உயர்கல்வி மற்றும் எம்.பில்., பி.எச்.டி., உள்ளிட்ட ஆய்வு படிப்புக்கான தகுதிகள், விதிமுறைகள், அங்கீகாரம் உள்ளிட்ட வரைமுறைகள் அளிக்கப்பட்டது. அணைத்து பல்கலைக்கழகங்களும் மாநிலம் கடந்து, நாடுகள் கடந்து தொலைக்கல்வியை வழங்கி வந்தன.
யு.சி.ஜி கட்டுப்பாடு:
இந்த விதிமுறைகளை பல்கலைக்கழகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. இதனை பின்பற்றவும் இல்லை.
3 பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்:
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தொலைதூரக்கல்வி வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் போலி பல்கலைகழக பட்டியலை வெளியிட்டது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…