தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை : வானிலை ஆய்வு மையம்

Default Image

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வாங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுமென்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்