தமிழகத்தில் ரூ.1,500 கோடிக்கு மின்கட்டண பாக்கி அரசுதுறை அலுவலகங்களில் உள்ளது!அமைச்சர் தங்கமணி
ரூ.1,500 கோடிக்கு மின்கட்டண பாக்கி தமிழகத்தில் அரசுதுறை அலுவலகங்களில் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகங்களில் அதிகமாக மின்கட்டண பாக்கி உள்ளது.அரசு துறை அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மின்கட்டங்களை வசூலிக்கு பணி நடந்து வருகிறது. மலை கிராமங்களில் மின் இணைப்பு இல்லாத 4,000 வீடுகளுக்கு விரைவில் மின் இணைப்பு தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.