தமிழகத்தில் மாசடைந்துள்ள 7 ஆறுகள் பட்டியலை வெளியிட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம்…!

Default Image

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது தமிழகத்தில் உள்ள 7 பிரதான ஆறுகள் தொழிற்சாலைகளால் (ஆலைகளால்) வெளியிடப்படும் கழிவுகளால் மாசுபட்டு வருகின்றன என தமிழக அரசை எச்சரித்துள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்லுகிற மாசடையும் ஆறுகள்:

  1. பவானி
  2. காவேரி
  3. பாலாறு
  4. சரபங்கா
  5. தாமிரபரணி
  6. திருமணிமுத்தாறு
  7. வசிஸ்தா

ஆகியவை ஆகும்.மேலும் இத்தகைய ஆறுகள் மேல் தனிக்கவனம் செலுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்