முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மணல் குவாரிகள் இன்று முதல் டெண்டர் விடப்படும் என சட்டசபையில் தெரிவித்தார்.
மணல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில் 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தஞ்சை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மணல் தட்டுப்பாடை தடுக்கவும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த மணல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும். புதிய மணல் குவாரிகளை திறந்து, மணல் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…