தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது!தமிழக அரசு

Default Image

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஓன்று விசாரணைக்கு வந்தது.இதில்   பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கோரியும் வழக்கு தொடரப்பட்டது.இதில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்