தமிழகத்தில் சமூக நலத்திட்டங்களை எல்லாம் தணிக்கை செய்யக்கூடிய குழுவின் இயக்குனர் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
GFX IN சமூக நலத்திட்டங்களுக்கான நிதி மற்றும் கிராம பஞ்சாயத்துகளை முறையாக சென்றடைவதை கண்காணிக்க மத்திய அரசால் உருவாக்கப்பட்டு வரும் சமூக தணிக்கை குழுவில் இயக்குநர்களை தற்போது நியமித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திற்கென தனி அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் இயக்குநராக அண்ணாமலை பிரேம் குமார் என்பவரை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.அதில் மாநில அரசே இயக்குநரை நியமிப்பதால் அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தற்போது சமூக தணிக்கை குழுவின் இயக்குனராக உள்ள அண்ணாமலை பிரேம்குமார் என்பவர் செயல்பட இடைக்கால தடை விதித்ததோடு மட்டுமல்லாமல் மத்திய ஊரக வளர்ச்சி துறை மற்றும தணிக்கை துறையும்,தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…