தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

Default Image

வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு.ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 6 செ.மீ மழையும், திருச்செந்தூரில் 5. செ.மீ, மழையும் பெய்துள்ளதாம்.
குறிப்பாக தூத்துக்குடி,ராமநாதபுரம்,விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,மேலும் ஒரு சில இடஙக்ளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்