நேற்று இரவு சென்னையில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் நேற்று வெப்பம் அதிகமாக இருந்தால், புழுக்கமாகக் காணப்பட்டது. இந்நிலையில், மாலையில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. மீனம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் இடிமின்னலுடன் பலத்த மழை கொட்டியது. நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் புழுக்கம் தணிந்து இதமான சூழல் நிலவியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…