எதிர்க்கட்சி துணைத் தலைவரும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன்,தமிழகத்தில் இன்னும் 21 நாட்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாக கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் நெமிலியில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழா மேடையில் பேசிய துரைமுருகன், கூட்டத்தை நிறுத்த சிலர் முயற்சித்ததாக குற்றம்சாட்டியதுடன், வாரம் ஒரு கூட்டம் இங்கு நடத்தப்படும் என்றும், அதை நிறுத்த யாராலும் முடியாது என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…