தமிழகத்தில் இன்னும் 21 நாட்களில் ஆட்சி மாற்றம்!பகீர் தகவலை வெளியிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர்

Default Image

எதிர்க்கட்சி துணைத் தலைவரும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன்,தமிழகத்தில் இன்னும் 21 நாட்களில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாக  கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் நெமிலியில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழா மேடையில் பேசிய துரைமுருகன், கூட்டத்தை நிறுத்த சிலர் முயற்சித்ததாக குற்றம்சாட்டியதுடன், வாரம் ஒரு கூட்டம் இங்கு நடத்தப்படும் என்றும், அதை நிறுத்த யாராலும் முடியாது என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்