தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!சென்னை வானிலை ஆய்வு மையம்

Default Image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களின் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,மாலையில் மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவித்துள்ளது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்